மீண்டும் முதல் ஆண்டு நினைவுகள் .......Biology கிளாஸ் இல் எ படச் மாணவர்கள் Lab சென்றோம். அங்கே எலிகலை dissect செய்வதற்கு தயார் ஆக வைத்திருந்தார்கள். எல்லோர்ரும் சென்றோம். உட்கார்ந்து கொண்டோம். எலி கலை ஆணிகளால் dissection போர்டில் அடிக்க ஆரும்பிதோம். தேவகி அவர்கள் அரைக்குள் வந்தார். சத்தமாக தமிழில் எல்லோரும் நிருதிங்க! என்று சொன்னார். இரு முறை சொன்னப்பின் சத்தம் குறைந்தது ஆனால் ஒருவர் மற்றும் பக்தி ஷரத்தை ஆகா ஆணி யை சத்த மாக அடித்துகொண்டிருந்தார். அது நம்ம தலைமை மலை காரர் அதிகாரி அவர்கள் தான் . இன்று வரை அது என்னை சிரிக்க வைக்கும்.
தொடரும் ......
கன் பாயிட் காஞ்சனா
செவ்வாய், ஜனவரி 06, 2009
நம்ம extension subject ல பிட் அடிக்காம பாஸ் செஞ்சவுங்கள விரல் விட்டு எண்ணிடலாம், பரீட்ச்சை நேரத்தில் அந்துவனும் பு.பாபுவும் தெள்ள தெளிவாக பிட் எழுதி எத்தன பேருக்கு வேணும் என்பதை விசாரித்து xerox போட்டு வைத்து விடுவார்கள். அடுத்த நாள் பரீட்சைக்கு முன்னர் அனைவருக்கும் அதை விநியோகித்து விடுவார்கள். அப்படி ஒரு பரிட்சையில் எல்லோரும் அருமையாக பிட் அடித்து A and B கிரேடு வாங்கி விட்டார்கள், ஆனால் v.p. அன்பழகனை மட்டும் காப்பி அடித்ததை ஆசிரியர் கண்டு பிடித்து விட்டார், எப்படி என்றால், பிட் தயார் செய்து எழுதும்போது அந்துவன் பிட்டில் இடம் பற்றாததால், ஒரு பதிலின் பாதியை இன்னொரு பதிலின் இரண்டாவது பாதியாகவும், இரண்டாவது பதிலின் இரண்டாவது பாதியை முதல் பதிலின் இரண்டாவது பாதியாகவும் எழுதி இருந்தான், இதை எங்களுக்கெல்லாம் முதலிலேயே சொல்லி இருந்ததால் நாங்கள் எல்லாம் சரியாக எழுதிவிட்டோம், இது அன்பழகனுக்கு தெரியாது, அவன் அந்த பிட்டில் இருந்ததை அப்படியே காப்பி அடித்து எழுதி மாட்டிக்கொண்டான்.
லூஸ் மோகன் ஆங்கில
இன்று நான் முதல் ஆண்டு ஆங்கில வாத்தியார் லூஸ் மோகன்
பற்றி எழுத விரும்பிகிறேன். அவர் கிளாஸ் குள் வருவார். Attendance எடுத்து விட்டு யாரையாவது கேள்வி கேட்பார். சரியான பதில் கொடுக்காவிட்டால் இல்லை கொடுத்தாலும் அவர் ஆரம்பிப்பார் "he who knows not knows not and he who knows......." மிச்சும் யாருக்கு ஞாபகம் இர்ருக்கு. அதற்குள் நம் மக்கள் சிரித்து அவரை இன்னும் கொடுமை படுத்துவோம். தினம் தினம் இந்த சயிங் சொல்லி நம் எல்லோரையும் நொந்த வைத்தார்...
பற்றி எழுத விரும்பிகிறேன். அவர் கிளாஸ் குள் வருவார். Attendance எடுத்து விட்டு யாரையாவது கேள்வி கேட்பார். சரியான பதில் கொடுக்காவிட்டால் இல்லை கொடுத்தாலும் அவர் ஆரம்பிப்பார் "he who knows not knows not and he who knows......." மிச்சும் யாருக்கு ஞாபகம் இர்ருக்கு. அதற்குள் நம் மக்கள் சிரித்து அவரை இன்னும் கொடுமை படுத்துவோம். தினம் தினம் இந்த சயிங் சொல்லி நம் எல்லோரையும் நொந்த வைத்தார்...
திங்கள், ஜனவரி 05, 2009
ஹாய்
This is wonderful that we are able to share our memories. A big hello to all of our class mates from Canton,Ohio.Mani Konaar and I have been married for 16 years now.We have a so Neal who is 10 years old will turn 11 in
March this year. He is in 5th Grade. Andha naal Gnabagam vandhadhey.... Let me start with the number of times our batch saw Mouna Raagam at the MVC audtorium. I am sure we hold the world record for seeing the same movie with more and more enthusiasm each time. I remember the Kaakaavalippu dance we used to do in the Hosur Hostel.I will post more memories each day.
So Long,
Gun Fight Kanchana
March this year. He is in 5th Grade. Andha naal Gnabagam vandhadhey.... Let me start with the number of times our batch saw Mouna Raagam at the MVC audtorium. I am sure we hold the world record for seeing the same movie with more and more enthusiasm each time. I remember the Kaakaavalippu dance we used to do in the Hosur Hostel.I will post more memories each day.
So Long,
Gun Fight Kanchana
daddy's class exams
daddy's வகுப்பில் ஒரு முறை எல்லோரும் சீரியஸ் ஆக பரீட்சை எழுடிகொண்டிருந்தோம்; சிலர் சந்தோஷமாக கிரிக்கெட் கேம் குறித்து எழுதினார், சிலர் ஆப்ரிக்கா வில் பஞ்சத்தை பற்றி எழுதினர், ஒன்றிரண்டு பேர் நஜமகவே கெட்ட கேள்விக்கு பதில் எழுதினர். அவ்வாறு எழுதிகொண்டிருந்தபோது daddy podium முன்னால் நின்று proctor செய்யாமல் physiology class (gallery)படி ஏறி supervise பண்ண நடந்தார். அப்பொழுது இரண்டாம் வரிசையில் நமது famous நாயூரன் தன்னுடய physiology நோட்ஸ் இல் இருந்து தயிரியமாக பரீட்சை பேப்பரில் மிக்க பயபக்தியுடன் எழுடிகொண்டிருந்தர். அப்பொழுது daddy நாயூரனிடம் - "நீ என்ன செய்கிறாய்? இவ்வளவு தைரியமாய் நீ உன் நோட்ஸ் இல் இருந்து காபி அடிக்கலாமா?" என்று சொல்லி நோட்ஸ் எல்லாவற்றையும் பிடுங்கினார். உடனே நாயூரன் " சார் நான் படிக்க டைம் இல்ல தயவுசெஞ்சி ஏன் நோட்ஸ் எல்லாம் என்னிடம் கொடுங்க, என்று மிக்க பாவம் போல கேட்டான்; பின்னர் daddy அவனை வகுப்பை விட்டு போ என்று சொன்னாரா என்று என்னக்கு ஞாயபகம் இல்லை. நமது வகுப்பினர் சிலர் கையில் சிட் நோட் இல் இருந்து காப்பி அடிப்பது சகஜம், ஆனால் யாரும் தைரியமாக தங்கள் நோட்ஸ் இல் இருந்து காப்பி அடித்ததை daddy பார்க்கவில்லை என்றார். மற்ற எல்லோருக்கும் நல்ல்ல சிரிப்பு தான் நாயூரனின் சேஷ்டைகளை கண்டு..
Gujili
Gujili
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


